1)
உலா இலக்கியம் எதைப் பற்றிப் பாடுகிறது?
உலா என்னும் சிற்றிலக்கியம் பாட்டுடைத்தலைவன்
உலா
வருவதையும் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
என்னும் எழுவகைப் பருவ மகளிர்
அவனைக் கண்டு காதல் கொண்டு மயங்கி நிற்பதையும் பற்றிப்
பாடுகிறது.