தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

(விடை)

6.

பாலை நிலம் எவ்வாறு உருவாவதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது?

முல்லை, குறிஞ்சி போன்ற நிலங்கள் நீண்ட காலம்
வறட்சியில் காய்ந்துகிடக்கும்போது பாலை நிலம் உருவாகும்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
            - (சிலப்பதிகாரம்)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:21:09(இந்திய நேரம்)