தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

2.

தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறி, அதன் பிறகு புறத்திணையியல் கூறக் காரணம் யாது?

தொல்காப்பியர் அகத்திணையியல் கூறியதற்குப் பிறகு
புறத்திணையியலைக் கூறக் காரணம், அகப்பொருள்
பகுதிக்குப் புறனாய் அமையும் (புறப்) பகுதிகளைக்
கூறுவதற்கே யாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:22:18(இந்திய நேரம்)