Primary tabs
இசைக்கலைஞர்களைப் பிரிவதற்குக் கரிகால்
பெருவளத்தான் எவ்வாறு வருந்துவான் எனப்
பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது?
பலநாள் தங்கியிருந்துவிட்டுத் தயங்கித் தயங்கி ‘நாங்கள்
எங்கள் ஊருக்குப் போகிறோம்' என்று இசைக் கலைஞர்கள்
சொன்னால் சினம் கொள்வது போல் நோக்கி வருந்துவான்.