Primary tabs
- மாயாதேவி கண்ட கனவு யாது?
தன் துதிக்கையில் வெள்ளைத் தாமரை மலர்
மாலையை வைத்திருந்த ஒரு யானை மாயாதேவின் வலது
பக்கமாகப் புகுந்து வயிற்றுக்குள் மறைந்து கொண்டது.
இதுவே மாயாதேவி கண்ட கனவு ஆகும்.
தன் துதிக்கையில் வெள்ளைத் தாமரை மலர்
மாலையை வைத்திருந்த ஒரு யானை மாயாதேவின் வலது
பக்கமாகப் புகுந்து வயிற்றுக்குள் மறைந்து கொண்டது.
இதுவே மாயாதேவி கண்ட கனவு ஆகும்.