Skip to main content
தொடக்கம்
தேடுதல்
அம்பலவாணக் கவிராயர்
இயற்றிய
அறப்பளீசுர சதகம்
சதகமாவது நூறு என்னும் பொருளது அறப்பளீசுர சதகம் என்பது அறப்பள்ளித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்மீது செய்யுள்களால் ஆக்கப்பட்ட நூல் எனப் பொருள் தரும்.