1.4 கட்டுரை இலக்கியம்
ஒரு பொருளைப் பற்றிய கருத்துகளைக் கட்டி உரைப்பது கட்டுரையாகும். மேனாட்டு இலக்கியத் தாக்கத்தால் இவ்வகை எழுந்தது. இது உரைநடையில் அமைவது. இதனைப் பின்வரும் வகைகளாகப் பகுத்துக் காணலாம்.