தன் மதிப்பீடு : விடைகள் - I
1) |
இப்பாடத்தில் இடம்பெறும் கிறித்தவக் காப்பியங்கள்
ஐந்தின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர்களையும்
குறிப்பிடுக. திருவாக்குப்புராணம் - கனகசபைப் புலவர்; திருஅவதாரம் -மாணிக்க வாசகம் ஆசீர்வாதம்; கிறிஸ்து மான்மியம் - சங்கை ஸ்தொஷ்; சுடர்மணி - எஸ்.ஆரோக்கியசாமி; இயேசு காவியம் - கண்ணதாசன். |