தன் மதிப்பீடு : விடைகள் - I
3. குறிப்புவினைச் சொற்கள் எவற்றின் அடியாகத் தோன்றும்?
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடியாகக் குறிப்புவினைகள் தோன்றும்.