தன் மதிப்பீடு : விடைகள் - I

8) களங்காய்க் கண்ணி எனப்பெயர் வரக்காரணம் என்ன?
அரசனாக முடிசூட்டும் காலத்தில் அரச முடியும் கண்ணியும் காணாமல் போனதால் களங்காயால் கண்ணி செய்து வைத்துக் கொண்டதால் இப்பெயர் வந்தது.


முன்