|
2. |
பூதத்தாழ்வார் என்ற பெயர் அமையக் காரணம் யாது? |
வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்தது பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள். பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார். |