தன் மதிப்பீடு : விடைகள் - I
|
||
3. | தேவதானம், பிரம்மதேயம் என்றால் என்ன? | |
அரசன் கோவிலுக்கு என்று கொடையாகத் தரும் நிலம் தேவதானம் எனப்படும். இதன் வருவாய் கோயில் பணிகளுக்குச் செலவிடப்பட்டது. அரசன் மறையவர்களுக்கு என்று வழங்கும் நிலம் பிரமதேயம் ஆகும். அவர்கள் அரசுக்கு எவ்வித வரியும் செலுத்தத் தேவையில்லை. |
||
முன் |