தன் மதிப்பீடு : விடைகள் - II
பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதில் தோன்றிய வைணவ இலக்கியங்கள் யாவை?
இராமானுச நூற்றந்தாதி, திருவாய்மொழி ஆறாயிரப்படி, பிள்ளான் ரகசியம், பிரமேயசாரம், ஞானசாரம் போன்றவை பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதில் தோன்றிய வைணவ இலக்கியங்களாகும்.