| |
5.5 தொகுப்புரை
இக்காலப்பகுதியில்
சாத்திரம் மற்றும் சித்தர் பாடல்கள் அதிகம்
எனலாம். அடுத்த நிலையில் இலக்கணம், உரைகள் காணப்படுகின்றன.
சமண இலக்கியத்தின் பங்களிப்பு வழக்கம்போல இந்நூற்றாண்டிலும்
சீராக இருந்துள்ளது. இரு பட்டினத்தார் இருந்த செய்தியை இங்கு
அறிய முடிகிறது.
|
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II
|
| 1) |
தேசிகப்
பிரபந்தத்தில் அடங்கியுள்ள பாடல்கள்
எத்தனை? |
விடை |
| 2) |
அட்டாதச
ரகசியங்கள் நூலின் சிறப்பு யாது? |
விடை |
| 3) |
பதினான்காம் நூற்றாண்டில் தோன்றிய சமண சமய நூல்கள் யாவை? |
விடை |
| 4) |
கோவை
வரிசையில் சில நூல்களைக் கூறுக. |
விடை |
| 5) |
பதினான்காம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்க சித்தர்கள் யாவர்? |
விடை |
| 6) |
வில்லிபுத்தூரர்
தமது மகாபாரதத்தில் செய்த மாற்றங்கள்
யாவை? |
விடை |
|