தன் மதிப்பீடு : விடைகள் - I
 

3.
எறும்பிடமும், தூக்கணாங்குருவியிடமும் என்ன கற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும்?

 

எதிர்காலத்திற்காகச் சேமிக்கும் பழக்கத்தை எறும்பிடத்தும், தனக்கென்று வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்ற வழக்கத்தைத் தூக்கணாங்குருவியிடமும் கற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறக்கும் என்கிறார் பெருவாயின் முள்ளியார்.

[முன்]