தன் மதிப்பீடு : விடைகள் - I
 

4.
மாலைப் பொழுதை எப்படிக் கழிக்க வேண்டும் என்று கூறுகிறது ஆசாரக்கோவை?

 

மாலைப் பொழுதில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று கூறுகிறது.

[முன்]