தன் மதிப்பீடு :
விடைகள் - I |
|
4. |
‘கல் தேயும் தேயாது சொல்’ என்பதன்
மூலம்
நூலாசிரியர் எந்தக் கருத்தை விளக்குகிறார்? மலைகள் தேய்வடையும். ஆனால் பழிச்சொல் மறைவதில்லை. எனவே தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும் ஒருவன் பழி உண்டாக்கக் கூடிய செயல்களைச் செய்யக் கூடாது. இக்கருத்தையே நூலாசிரியர் விளக்குகிறார். |