தன் மதிப்பீடு : விடைகள் - I
 

4.

‘கல் தேயும் தேயாது சொல்’ என்பதன் மூலம் நூலாசிரியர் எந்தக் கருத்தை விளக்குகிறார்?

மலைகள் தேய்வடையும். ஆனால் பழிச்சொல் மறைவதில்லை. எனவே தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும் ஒருவன் பழி உண்டாக்கக் கூடிய செயல்களைச் செய்யக் கூடாது. இக்கருத்தையே நூலாசிரியர் விளக்குகிறார்.

[முன்]