தன் மதிப்பீடு : விடைகள் - II
1. சிற்றிலக்கியங்களைப்
பொருள் அடிப்படையில் எவ்வாறு
பாகுபாடு செய்யலாம்? சிற்றிலக்கியங்களைப் பொருள் அடிப்படையில் அகப்பொருள் சார்பு உடையன, புறப்பொருள் சார்பு உடையன, துதிப்பொருள் சார்பு உடையன, தத்துவப் பொருள் சார்பு உடையன, நீதிப்பொருள் சார்பு உடையன என்று பாகுபாடு செய்யலாம். |