தன் மதிப்பீடு : விடைகள் - II
1. ஒரே துறையில் 400 பாடல்களை அமைத்துப் பாடும் கோவை இலக்கியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒரே துறையின் 400 பாடல்களை அமைத்துப் பாடும் கோவை இலக்கியம் ஒரு துறைக்கோவை என்று அழைக்கப்படுகிறது.
முன்