தன் மதிப்பீடு : விடைகள் : I

4. சதக இலக்கியங்களின் நோக்கங்களில் ஐந்தினைக் குறிப்பிடுக.

நாட்டுப் பெருமை, சமயப்பரப்பு, சமுதாய நீதி, சமூகச் சீர்திருத்தம், வாழ்வியல் நடைமுறை.


முன்