தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

செய்யுளில் வரும் சொற்கள் எத்தனை வகைப்படும்?

செய்யுளில் வரும் சொற்கள் நான்கு வகைப்படும். அவை

1. இயற்சொல்
2. திரிசொல்
3. திசைச்சொல்
4. வடசொல்
என்பனவாகும்.

முன்