தன் மதிப்பீடு : விடைகள் - II
ஆய்தக் குறுக்கத்தை விளக்குக.
சொல்லின் இடையில் வரும் ஆய்த எழுத்து அரை மாத்திரையில் இருந்து குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும். இதுவே ஆய்தக் குறுக்கம் எனப்படுகிறது.
எஃகு, வெஃகு
முன்