தன் மதிப்பீடு : விடைகள் - II

3. சேகம் பூதனார் அருளில்மாலை என மாலையை வருணிப்பது ஏன்?

மாலைப் பொழுது எவ்வளவு அழகாக இருந்தாலும், பிரிந்திருக்கும் தலைவிக்குத் துன்பம் தருவதால் அவளுக்கு அது அருளில்லாத மாலையாகத் தோன்றுகிறது.


முன்