தன் மதிப்பீடு : விடைகள் - I
3. | களவுக் காலத்தில் தலைவி கொடுக்கும் வேப்பங்காய் தலைவனுக்கு எவ்வாறிருக்கும் எனத் தோழி கூறுகிறாள்? |
களவுக் காலத்தில் தலைவி தலைவனுக்கு வேப்பங்காயைக் கொடுத்தாலும், அவன் அதனை ‘இனிய கற்கண்டு’ என்று பாராட்டுவான் என்கிறாள் தோழி. |