தன் மதிப்பீடு : விடைகள் - II

3. உலக்கை வரப்பில் கிடத்தப்பட்டிருப்பதைப் புலவர் எவ்வாறு படிமம் ஆக்குகிறார்?

'வரம்பணைத் துயிற்றி’ எனப் படிமம் உழைத்த களைப்புத் தீர, உலக்கை வரப்பாகிய அணையில் உறங்குகிறது என உலக்கையை உயிர்ப்பொருளாகக் காட்சிப்படுத்துகிறார்.


முன்