தன் மதிப்பீடு : விடைகள் - II

4. “ஒருநாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே” - இவ்வடிகளில் அமைந்துள்ள தொடை நயம் யாது?

ஒருநாள் - அரைநாள் என வரும் முரண்தொடை அழகு.