பாடம் - 4 |
||
D01134 சிறுபாணாற்றுப்படை - 4 |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் சிறுபாணாற்றுப்படையின் 114 முதல் 202 வரை உள்ள அடிகளுக்கு உரிய விளக்கத்தைத் தருகிறது. நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பும், பாணனின் வறுமையும் செல்வ நிலையும் பற்றிக் கூறுகிறது. பாணன் செல்லும் வழியில் உள்ள எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய நகரங்கள் பற்றிய செய்திகளை விளக்கிக் கூறுகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
|
|
|
|
பாட அமைப்பு |