தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
3) | நலம்பாராட்டல் என்ற துறைக்கான வெண்பாவின் பொருள் யாது? |
அவளது இனிய குரலைக் கேட்டுக் கிளிகள் மொழி பேசிப் பழகுகின்றன; அவளுடைய மார்புகளைப்போலக் கோங்கு அரும்பை முகிழ்க்கிறது; அவளுடைய கண்களைப் போலக் குவளை மலரைச் சுனைகள் பூத்தன. |