4) மருட்பாவின் பெயர்க்காரணம் கூறுக.

மருள் = மயக்கம்.ஒன்றோடு ஒன்று கலந்து வருதல். வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வருவதால் மருட்பா எனப் பெயர் பெற்றது.

முன்