5) சொல்லுருபுகள் பழங்காலத் தமிழில் இருந்தனவா? சான்று தருக.

பழங்காலத் தமிழில் பொருட்டு, கொண்டு என்னும் சொல்லுருபுகள் இருந்தன.

சான்று:

‘செய்தற் பொருட்டு’     (திருக்குறள். 21:212)

‘ஒருகணை கொண்டு மூஎயில்
     உடற்றி’      (புறநானூறு. 55:2)



முன்