1) மரபு இலக்கண அறிஞர்கள் தமிழ்ச்சொற்களை
எத்தனை வகையாகப் பிரித்தார்கள்? அவை யாவை?

நான்கு வகையாகப் பிரித்தார்கள். அவை

(1) பெயர்ச்சொல்,
(2) வினைச்சொல்,
(3) இடைச்சொல்,
(4) உரிச்சொல்.



முன்