2) ‘புல்’ என்ற சொல் எவ்வாறு தென்னை, பனை முதலியவற்றைக் குறிக்கும்?

துளை உள்ளது எதுவோ அதுவே புல்லாகும். பூண்டும் மூங்கிலும் போலத் தென்னையும் பனையும் உள்துளை உடையன என்பதால் அவையும் புல் இனத்தையே சார்ந்ததாகும்.



முன்