தோகை என்பது வாலைக் குறிப்பிட்டாலும் வாலுடைய மயிலைக் குறித்து ஆகுபெயர் ஆயிற்று. பின்னர், மயில் சாயலுடைய பெண்ணைக் குறிப்பதாகவும் பொருள் மாறி நின்றது.