தன் மதிப்பீடு : விடைகள் - II
3. நனவோடை முறை குறித்தெழுதுக.

உள்மனத்திலிருந்து; ஒன்றிலிருந்து ஒன்றும், அதிலிருந்து மற்றொன்றும் தொடர்ந்து எழும் எண்ணங்களை அமைக்கும் முறையே நனவோடை முறையாகும்.

முன்