|  
  தன் மதிப்பீடு : விடைகள் 
 - II 
  | 
 ||
| 3. | வட்டார நாவல்கள் என்றால் என்ன? | |
|  
  ஒரு குறிப்பிட்ட பகுதியை நிலைக்களமாகக் கொண்டு, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே எடுத்துக்காட்டும் நோக்குடன் எழுதப்படும் நாவல்கள் வட்டார நாவல்கள் எனப்படும். 
 
  | 
 ||