தன் மதிப்பீடு : விடைகள் - II
2. வட்டாரப் புதினங்களின் முன்னோடிகள் யார்? அவர்களது படைப்புகளைக் குறிப்பிடுக.

கே.எஸ். வேங்கடரமணி, ஆர்.சண்முகசுந்தரம், சங்கரராம் முதலியோர் வட்டாரப் புதினங்களின் முன்னோடிகள் ஆவர். தேசபக்தன் கந்தன், நாகம்மாள், மண்ணாசை மூன்று நாவல்களும் முறையே அவர்களது படைப்புகளாகும்.

முன்