தன் மதிப்பீடு : விடைகள் - II
3. தழுவல் புதினம் என்றால் என்ன?

பிறமொழிக் கதைகளுக்குத் தமிழ்நாட்டுச் சூழலும், தமிழ்ப் பெயர்களும் தந்து எழுதப்பட்ட புதினங்கள் தழுவல் புதினங்கள் எனப்படும்.

முன்