தன்மதிப்பீடு : விடைகள் - II

4)
தாலாட்டுப் பாடலில் கவிஞர் காட்டும் இலக்கிய அழகைக் கவிதை வரிகள் கொண்டு காட்டுக.

“சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
     சிந்திடும் மலரே ஆராரோ
வண்ணத்தமிழ்ச் சோலையே மாணிக்கமாலையே ஆரிரரோ”.