தன்மதிப்பீடு : விடைகள் - II

7) கூளிகள் எவற்றை அரிசியாகக் கொண்டு சமைத்தன?

தேவர்களின் பல்லையும், தேவர் தலைவனாகிய இந்திரனின் பல்லையும், எல்லா அசுரர்களின் பற்களையும் எடுத்துத் தீட்டி அரிசி ஆக்கிக் கொண்டு கூளிகள் சமைத்தன.