தன் மதிப்பீடு : விடைகள் - II
4. கண்ணகி கூறிய சான்று என்ன?
கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கக் கற்களை உள்ளிடு பரல்களாக உடையது என்பதாகும்.
முன்