4 - விடை
4

ஆக்கவேண்டியதும் போக்கவேண்டியதும் எதுவென யசோதர காவியம் குறிப்பிடுகிறது?


ஆக்கவேண்டியது அறமென்றும் போக்கவேண்டியது சினமென்றும் யசோதர காவியம் குறிப்பிடுகிறது.