2
- விடை
|
2 |
வெண்பாவில் இலக்கணம் எழுத முடியும் என்று காட்டியது யார்? அவர் இயற்றிய நூலின் பெயர் யாது? |
வெண்பாவில் இலக்கணம் எழுத முடியுமென்று காட்டியவர் அவிநயனார். அவர் எழுதிய நூல் அவிநயப்புறனடையாகும். நூல் முழுமையும் கிடைக்கவில்லை என்றாலும் உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோள் பாடல்கள் வழி அறிந்து கொள்கிறோம். |