5
- விடை
|
5 |
நேமிநாதம் யார் பெயரால் இயற்றப்பட்டது? அதன் சிறப்புகள் இரண்டினைக் குறிப்பிடுக. |
நேமிநாதம் மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள நேமிநாதர் (அதாவது 22-ஆம் தீர்த்தங்கரர்) பெயரால் இயற்றப்பட்டது. இலக்கணத் துறையில் செய்யப்பட்ட முதல் சுருக்க நூல். முழுவதும் வெண்பாவால் இயற்றப்பட்ட முதல் நூலாகும். |