5
- விடை
|
5 | சினேந்திரமாலை என்ற நூல் எதைப் புலப்படுத்துகிறது? அதன் வழி நாம் தெரிந்து கொள்ளும் செய்திகள் யாவை? |
சினேந்திரமாலை சோதிட நூல்; பலதுறைகளில் தங்கள் தொண்டை ஆற்றிய சமணர் சோதிடக் கலையிலும் வல்லுநர் என்பதையும், அவர்கள் தொட்ட துறைகள் அனைத்தும் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்பதும் புலனாகிறது. |