தன் மதிப்பீடு : விடைகள் - I
3. இயேசுவைப் பற்றிப் பிற சமயக் கவிஞர்கள் இயற்றியுள்ள நூல்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

திரு.வி.கலியாண சுந்தரனார் இயற்றியுள்ள ‘கிறிஸ்துவின் அருள் வேட்டல்’, கண்ணதாசனின் ‘இயேசு காவியம்’, சுத்தானந்த பாரதியின் ‘ஏசுநாதர் சரிதை’ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

முன்