தன் மதிப்பீடு : விடைகள் - II
1. கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்கள் சிலரைச் சுட்டுக.

கிறித்தவக் கீர்த்தனைக் கவிஞர்களுள் வேதநாயகம் சாஸ்திரியார், மரியான் உபதேசியார், ஞா.சாமுவேல், வே.மாசிலாமணி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்.

முன்