தன் மதிப்பீடு : விடைகள் - II
3) அமலகுரு சதக ஆசிரியர் இறைவனிடம் வேண்டுவன யாவை?
தம் குறைகளுக்காக வருந்தி, இறைவனின் அருளை வேண்டிப் பாடுகிறார் கவிஞர். இயேசு சிலுவையில் பட்ட துன்பங்களிலும் தமக்குப் பங்கு வேண்டும் எனக் கேட்கிறார் கவிஞர்.

முன்