தன் மதிப்பீடு : விடைகள் - II
3)
அமலகுரு சதக ஆசிரியர் இறைவனிடம் வேண்டுவன
யாவை?
தம் குறைகளுக்காக வருந்தி, இறைவனின் அருளை
வேண்டிப் பாடுகிறார் கவிஞர். இயேசு சிலுவையில் பட்ட
துன்பங்களிலும் தமக்குப் பங்கு வேண்டும் எனக் கேட்கிறார்
கவிஞர்.
முன்