தன் மதிப்பீடு : விடைகள் - I

2)

தொடக்க காலச் சிறுகதைகளின் போக்குகளுக்கு யாருடைய கதைகள் எடுத்துக்காட்டுகளாய்க் கூறப்பட்டுள்ளன?

வ.வே.சு.ஐயர் - குளத்தங்கரை அரசமரம்
புதுமைப்பித்தன் - ஒரு நாள் கழிந்தது
தி.ஜானகிராமன் - முள்முடி



முன்