தன் மதிப்பீடு : விடைகள் - I
தொடக்க காலச் சிறுகதைகளின் போக்குகளுக்கு யாருடைய கதைகள் எடுத்துக்காட்டுகளாய்க் கூறப்பட்டுள்ளன?
வ.வே.சு.ஐயர் - குளத்தங்கரை அரசமரம் புதுமைப்பித்தன் - ஒரு நாள் கழிந்தது தி.ஜானகிராமன் - முள்முடி