தன் மதிப்பீடு : விடைகள் - I
எழுபதுகளில் எழுந்த சிறுகதைகளின் போக்குகளுக்கு யாருடைய சிறுகதைகள் எடுத்துக்காட்டுகளாய்க் கூறப்பட்டுள்ளன?
ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், அசோகமித்திரன் ஆகியோரின் சிறுகதைகள் கூறப்பட்டுள்ளன.