தன் மதிப்பீடு : விடைகள் - II
‘ஆமைச் சமூகமும், ஊமை முயல்களும்’ சிறுகதையில் ‘ஊமை முயல்’ என்ற சொல் யாரை குறிப்பிடுகிறது?
அஞ்சலை என்கின்ற வேலைக்காரப் பெண்ணைக் குறிப்பிடுகிறது.